இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
விடை காண்போம்

கீழடிக் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம்

கண்காட்சி, தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை அறிந்துகொள்வதற்காக நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை

கண்காட்சி 17.05.2023 முதல் வருடம் முழுதும் நடக்கிறது.