உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பெயரைக் குறிக்கும் சொல் எது?   பெயர்ச்சொல் இடைச்சொல்
2. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?   ஏழு ஆறு
3. செயலைக் குறிக்கும் சொல் எது?   வினைச்சொல் இடைச்சொல்
4. ‘நாய்   எக்காளமிடும் குரைக்கும் ‘ – ஒலிமரபுச் சொல்லை எழுதுக.
5. வந்தான் – இச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக.   வந்து வந்தார்
6. சினைப்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக.   நூறு கண்
7. இணைமொழிக்கு எடுத்துக்காட்டு தருக.   அருமைபெருமை சிலசில
8. பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?   வினையெச்சம் பெயரெச்சம்
9. பூ   மனம் மணம் மனித   மனம் மணம்
10. வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?   வினையெச்சம் பெயரெச்சம்