உகரம்
(முதல் பருவம்)
(குறள் 396)
- திருவள்ளுவர்
(தொடுதல் – தோண்டுதல்; ஊறும் – உண்டாதல்; கேணி – கிணறு)
மணல் கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் சுரக்கும். அதுபோல், படிக்கப்படிக்கக் கல்வி அறிவு உயரும்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
எ.கா. நூலகம்
என் வீட்டிற்கு அருகில் நூலகம் உள்ளது.