உகரம்
(முதல் பருவம்)
(குறள் 398)
- திருவள்ளுவர்
(ஒருமை – ஒரு பிறப்பு; எழுமையும் – ஏழுபிறப்புக்கும்: ஏமாப்பு – பாதுகாப்பு)
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
எ.கா. கல்வி
கவின் கல்வியில் சிறந்து விளங்கினான்.