உகரம்
(முதல் பருவம்)
(பாடல் – 204)
- கழைதின் யானையார்
(ஈ – கொடு ; இரத்தல் – கேட்டல் ; ஈயேன் – கொடுக்கமாட்டேன்)
‘எனக்குக் கொடு’ எனக் கேட்பது இழிவானது ஆகும். அப்படிக் கேட்டபிறகும் ‘நான் கொடுக்கமாட்டேன்’ எனச் சொல்வது மிகவும் இழிவானது ஆகும். ‘எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுவது உயர்ந்ததாகும். அவ்வாறு கூறியபின் ‘எனக்கு வேண்டாம்’ என்று மறுப்பது அதனைவிட உயர்ந்ததாகும்.
உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்கும் மிஞ்சாது
எ.கா. கப்பல்
எனக்குக் கப்பலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.