உகரம்
(இரண்டாம் பருவம்)
- (குறள் 595)
- திருவள்ளுவர்
(மாந்தர் – மக்கள்; உள்ளம் – மனம்)
நீர்ப்பூக்களது தண்டின் நீளம், அவை நின்ற நீரின் அளவிலேயே இருக்கும். அதுபோல, மக்களின் உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவிலேயே இருக்கும்.
சொல்வது எளிது; செய்வது அரிது.