உகரம்
(இரண்டாம் பருவம்)
- (குறள் 156)
- திருவள்ளுவர்
(ஒறுத்தார் – வருத்துபவர்; இன்பம் – மகிழ்ச்சி; பொறுத்தார் – பொறுத்துக்கொள்பவர்)
தீங்கு செய்தவர்களை வருத்துபவர்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் மகிழ்ச்சி கிடைக்கும். அதனைப் பொறுத்துக்கொள்பவர்களுக்கோ உலகம் அழியும்வரை புகழ் கிடைக்கும்.
பொறுத்தார் பூமி ஆள்வார்