உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

- (குள் 293)

- திருவள்ளுவர்

(நெஞ்சு – மனம்; சுடும் – வருத்தும்)

பொருள்

ஒருவர் தம் மனம் அறிய பொய் கூறக்கூடாது. அவ்வாறு கூறினால், அவர் மனமே அவரை வருத்தும்.

பழமொழி

பாம்பின் கால் பாம்பறியும்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. சிறுவர்களுக்கான பாதுகாப்புச் செயலி.
  2. முகநூலில் பதிவேற்றம் செய்தல்.
  3. கடவுச்சொல்லைப் பகிர்தல் கூடாது

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. வங்கி கணக்கு எண்
  2. செல்பேசி
  3. மடிக்கணினி
  4. செயலி