உகரம்
(இரண்டாம் பருவம்)
- (குறள் 722)
- திருவள்ளுவர்
(கற்றாருள் – கற்றவர்களுள்; செல – உணரும் படி)
கற்றவர்களுள் கற்றவர் எனப் புகழப்படுகின்றவர், கற்றவர் அவையின்முன் தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லக்கூடியவர் ஆவார்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்