உகரம்
(இரண்டாம் பருவம்)
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
- (குறள் 997)
- திருவள்ளுவர்
அரம் – கூர்மையான கருவி, போல்வர் – போன்றவர்
மக்களுக்குரிய பண்பு இல்லாதவர், அரம்போலக் கூர்மையான அறிவைப் பெற்றிருந்தாலும் ஓரறிவு உயிராகிய மரத்துக்கு ஒப்பாவர்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை