உகரம்(இரண்டாம் பருவம்)
- (குறள் 39)
- திருவள்ளுவர்
(அறம் – தருமம்: இன்பம் – மகிழ்ச்சி: இல – இல்லை)
அறத்தோடு பொருந்திவரும் இன்பமே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவன. அவை புகழும் இல்லாதன.
அன்பே கடவுள்