ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
பயிற்சி - உரைப்பகுதியைப் பொருத்தமான இணைமொழிகளால் நிரப்புவோம்
கமலா தனது தோட்டத்தில் ரோஜாச் செடிகள்   செக்கச்செவேலென வாடிவதங்கி இருப்பதைப் பார்த்தாள். அச்செடிகளைக்   கண்ணும் கருத்துமாய்க் இரவுபகல் காப்பாற்ற எண்ணினாள். அதனால், அவள்   இரவுபகல் கண்ணும் கருத்துமாய்க்
எனப் பூத்துக் குலுங்கின.   வாடிவதங்கி செக்கச்செவேலெனப்