ழகரம்
(முதல் பருவம்)
- (குறள்-69)
- திருவள்ளுவர்
(ஈன்ற பொழுது – பெற்றெடுக்கும் பொழுது; உவக்கும் – மகிழும்; சான்றோன் – நற்பண்பு மிக்கவன்)
தாய், தன் மகனை நற்பண்பு மிக்கவன் என மற்றவர் புகழும்போது, அவனைப் பெற்றெடுத்த பொழுதைவிட மிகவும் மகிழ்ச்சி பெறுவாள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
மனிதன் கூடி வாழும் இயல்புடையவன். தனிமரம் தோப்பாகாது என்பதை நன்கு உணர்ந்தவன், பிறரோடு இணக்கமாக வாழத் தெரிந்தவன். உறவுகளைப் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவன்.