ழகரம்
(முதல் பருவம்)
- (குறள் : 1033)
- திருவள்ளுவர்
உழவுத் தொழில் செய்து வாழ்பவர்களே வாழ்பவர்கள் ஆவர். மற்ற தொழில் செய்பவர்கள் எல்லாம் உழவுத் தொழில் செய்பவர்களை வணங்கி, அவர்களின் பின்னால் செல்பவர்கள் ஆவர்.
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
தொழிற்புரட்சியினால் ஏராளமான நன்மைகள் ஏற்பட்டன. பெரிய ஆலைகள் அமைக்கப்பட்டதால், பொருள் உற்பத்தி அதிகரித்தது. அதிக எண்ணிக்கையிலும் விலை மலிவாகவும் விரைவாகவும் பொருள்கள் தயாரிக்கப்பட்டன.