ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
14.3 தெரிந்து கொள்வோம்

நான்கு சொல் கொண்ட தொடர்கள்


எழிலன் மரத்திலிருந்து பழங்களைப் பறித்தான்.

சிவா மணலில் வீடு கட்டினான்

காவியா மேடையில் நடனம் ஆடினாள்

கண்ணன் கடலில் வலையை வீசினான்