ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் சொற்களைச் சரியாகப் பொருத்திப் பாடலைப் பாடுக.
வாழ்வோமே மகிழ்வோமே வெல்வோமே நடப்போமேஉரைப்பகுதியில் விடுபட்ட சொற்களை நிரப்பி, முழுமையாக்குக.
(அறிய, முறையை, இயல்புகளை, ஓவியமாகவோ, ஆற்றல், இயற்கை, கலைஞன்)
கலைஞன் ------- அமைப்புகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பொருள்களின் பல்வேறு ---------யும் அவற்றுக்கேற்ப பொருத்தத்தையும் நன்கு ----------- வேண்டும். தன் நினைவில் தோன்றுவனவற்றைக் காவியமாகவோ, --------, சிற்பமாகவோ வெளிப்படுத்தும் --------- பெற்றிருத்தல் வேண்டும். கலையின் பொருளையும் வாழ்க்கை ------யும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்றவனே ------- ஆவான்.
உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஏதேனும் ஓர் இசைக்கருவி செய்து வருக.