ழகரம்(இரண்டாம் பருவம்)
1. சிவகளை என்னும் ஊர் பொருநை ஆற்றின் ----- கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு கரையில் உள்ளது.2. இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு நடைபெற்ற இடம் ----- சிவகளை ஆதிச்சநல்லூர் கொற்கை சென்னை 3. ஆதன் என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்த இடம் ----- ஆதிச்சநல்லூர் சிவகளை பறம்பு பொதிகை மகிழ்ந்தனர்.