ழகரம்
(முதல் பருவம்)
- (குறள் – 355)
- திருவள்ளுவர்
எப்பொருள் எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மையான இயல்பைக் காண்பதே அறிவாகும்.
முள்ளை முள்ளால் எடு
இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ, பனுவலையோ கணினி மூலம் மொழிபெயர்ப்பது இயந்திர மொழிபெயர்ப்பு. இது கணினி மொழியியலின் ஒரு பிரிவாகும்.