ழகரம்
(முதல் பருவம்)
|
வகுப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் மலர், பேச்சுப்போட்டியில் வென்றதால், இதுவரை அவளது திறமை இலைமறை காய்போல யாருக்கும் தெரியாமல் இருந்தது. |
|
|
பாரதி, சாரதி இருவரும் இதுவரை அவளது திறமை உருவும் நிழலும் போல இணைபிரியாமல் இருந்தனர். |
|
|
பாரதி தேர்வில் மதிப்பெண் குறைந்ததனால் கப்பல் கவிழ்ந்தாற் போல் சோகமாக இருந்தான். |
|