- பாட்டுப்போட்டியில் பூங்கொடி வென்றதால் மறைந்திருந்த அவளது திறமையைக் கண்டு நண்பர்கள் வியப்படைந்தனர்.
- கவிதாவும் வனிதாவும் எங்குச் சென்றாலும் இணைந்தே செல்வர்.
- தன்னைப் பாதுகாத்து வந்த அண்ணன் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டதும் தமிழ்மணி வாடி நின்றான்.
ழகரம்
(இரண்டாம் பருவம்)