ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
பயிற்சி - சரியான மரபுதொடரைப் பொருத்துக.

இசைத்தமிழ் ஆராய்ச்சி நூல்
இசை மாநாடு
புகைப்படம்
இசைத்தமிழ்
அனந்த நாராயணர்

1. ஆபிரகாம் பண்டிதர் 
  தமிழுக்குத் தொண்டாற்றினார்.
2. கருணாமிர்த சாகரம்  
 நூல்களாக வெளியிடப்பட்டது.
3. ஆபிரகாம் பண்டிதர் தம் சொந்தச் செலவில் நடத்திய மாநாடு  
4. கருணாமிர்த சாகரம் – இரண்டாம் நூலுக்கு மதிப்புரை எழுதியவர்  
5. ஆபிரகாம் பண்டிதர் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.