ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 27
பயிற்சி - பொருத்தமான விடைகளைக் கோடிட்ட இடத்தில் நிரப்புவோம்
1. முத்தமிழ் எனக் குறிப்பிடப்படுபவை , , .
இயல், இசை, ஓவியம்
இயல், ஓவியம், காவியம்
இயல், இசை, நாடகம்
இயல், இசை, காவியம்
2. ஆபிரகாம் பண்டிதர் பணி செய்தார்.
ஓவியர்
இசைக்கலைஞர்
ஆசிரியர்
மருத்துவர்
3. ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்ட இசைத்தமிழ் ஆராய்ச்சி நூல்.
சங்கீத வித்யா சாகரம்
கருணாமிர்த சாகரம்
கீர்த்தனைகள்
தமிழிசை நூல்
4. கருணாமிர்த சாகரம் - முதல் புத்தகம் என்னும் இசைத்தமிழ் ஆராய்ச்சி நூல் வெளியான ஆண்டு?
1907
1910
1917
1927
5. வித்தகர் என்பதன் பொருள்.
வல்லுஞர்
ஆசிரியர்
மருத்துவர்
உழவர்
Submit answers
மதிப்பெண்:
மீண்டும் செய்துபார்