ழகரம்
(முதல் பருவம்)
1.செய்தியைத் தெரிவிப்பது செய்தித்தொடர்.
![]() |
சிறப்பு விருந்தினர் விழாவில் பேருரை நிகழ்த்தினார். |
2.வினாப்பொருளை உணர்த்துவது வினாத்தொடர்.
![]() |
இப்புத்தகம் யாருக்குரியது? |
3.கட்டளைப் பொருளில் வருவது கட்டளைத் தொடர்.
![]() |
பூக்களைப் பறிக்காதே. |
4.உணர்ச்சியை வெளிப்படுத்துவது உணர்ச்சித்தொடர்.
![]() |
நீலக்கடலின் அலை என்னே அழகு!. |