ழகரம்
(முதல் பருவம்)
– (குறள் 294)
- திருவள்ளுவர்
(உள்ளம் - மனம்; பொய்யாது – பொய் கூறாது; ஒழுகின் – கடைப்பிடிப்பின்)
ஒருவன், தன் மனம் அறியப் பொய் பேசாமல், உண்மை பேசுவதைக் கடைப்பிடித்து வாழ்வானாயின், உலகத்திலுள்ளவர்களின் மனத்தில் எல்லாம் இடம்பிடித்திருப்பான்.
செய்வன திருந்தச் செய்
ஒருவரின் ஆளுமையில் வெளிப்படும் நடத்தையின் தரத்தையும் அளவையும் எட்டு வகையான காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை உடல், அறிவு, மனஉணர்வு, குறிக்கோள், சமூகம், பாலினம், கல்வி, குடும்பம் என்பனவாகும்.