1. ஆஹா! என்னே மல்லிகைப் பூவின் மணம்!
2. இந்தக் கைக்குட்டை யாருடையது?
3. கபிலன் பள்ளிக்குச் சென்றான்.
4. மழையில் நனையாதே.
5. எனக்கு உதவி செய்வாயா?