20 | அரும்பத முதலியவற்றின் அகராதி |
அவையடக்கு-அவையை | | ஆரம்-முத்துவடம் 367; சந் | | வாழ்த்தியடக்குதல் | 442 | தனம் | 68 | அழுங்கல்-தவிர்தல் | 61 | ஆரியம்-வடமொழி | 569 | அழுவம்-காடு | 593 | ஆலி-நீர்த்துளி | 175 | அள்ளல்-சேறு | 130 | ஆழி-சக்கரம் | 495 | அளபெடை-அளபெடுப்பது | 273 | ஆள்வினை-முயற்சி | 480 | அளவியல்-அளவிலக்கணம், | | ஆன்-பசு | 20 | பாவின் வரையறை | 201 | ஆனந்தம்-ஒருகுற்றம் | | அளியர்-அளிக்கத்தக்கார்; | | மரணம் | 184, 723569 | இரங்கத்தக்கார் | 17 | ஆனாமை-நீங்காமை | 260 | அளை-புற்று | 348 | ஆனிழற் கடவுள்-சிவன் | 490 | அளைஇ-அளவி; கலந்து | 455 | | | அற்றம் - இரகசியத்தானம்; | | | | சோர்வு | 41 | இ | | அறல் - கருமணல்; | | | | அற்றுச் சேறல்; நீர் | 630 | இகந்துபடல்-அளவிற் கடத்தல் | 325 | | | இகுத்தல்-வளைத்தல்; தாழ்த்தல் 36; நீங்கல் | 456 | அறவை-அறமுடைய | 466 | | | அறை-பாறை | 576 | இசை-ஓசை | 236 | அறைதல்-துணித்தல் | 530 | | | அன்றில்-ஒரு பறவை | 58 | இசைமை-புகழ் | 24 | அனு-ஒத்த எழுத்து | 391 | இடங்கர்-முதலைச் சாதியிலொன்று | 649 | ஹம்சன்-இவன் மோட்சத்தை | | இடும்பை-துன்பம் | 526 | யே விரும்பி விரதங்களை | | இணைநூல்-தம்மோடொருங்கு | | யநுட்டித்து மரத்தினடியி | | கற்றோர் செய்தநூல் | 212 | லாயினும் குகையிலாயினும் | | இதணம்-பரண் | 426 | வசிப்பான்; ஏகதண்டம், | | இமிர்தல்-மொய்த்தல் | 474 | கந்தை, கௌபீனம், கமண் | | இமிழ்தல்-ஒலித்தல் | 492 | டலந்தரிப்பவன். தேவபேத | | இயம்-வாச்சியம் | 517 | மின்றி பிரமத் தியானஞ் | | இயலசை-இயல்பாக நடக்கும்அசை | 227 | செய்பவன். | 662 | இயலல்-செல்லல் | 120 | ஆ | | இயவு-வழி | 672 | ஆகம்-மார்பு | 579 | இயைபு-ஒருதொடை | 404 | ஆங்கு-அசைநிலையாய் | | இரட்டும்-ஒலிக்கும் | 372 | வரும் ஓரிடைச்சொல் | 476 | இரலை-மான் | 646 | ஆடல்-கூத்தாடல் | 485 | இரியல்-புறங்கொடுத்தல்; | | ஆடாவடகு-விளையாட்டு; | | ஓடல் | 656 | (இஃது அடாவடகின் | | இரும்-இருமல் | 17 | விகாரம்) | 679 | இல்லம்-தேற்றா | 460 | ஆணம்-அன்பு | 581 | இல்லாள்-மனைவி | 293 | ஆணை-கட்டளை | 24 | இல்லி-துளை | 16 | ஆப்பி-சாணாகம் | 14 | இல-இலவு | 29 | ஆய்-ஒரு வள்ளல் | 111 | இலயம்-தாளவறுதி | 243 | |
|