22 | அரும்பத முதலியவற்றின் அகராதி |
எச்சம்-எஞ்சிநிற்பது | 201 | ஒதுக்கு-நடை | 114 | எடுத்துக்காட்டு- மேற்கோள் | 701 | ஒய்யென-விரைய | 36 | எண்-அளவு, அம்போதரங்கம் | 487 | ஒருதலை நிச்சயம் | 748 | எண்பதம்-எளியசெவ்வி | 446 | ஒருபோகு-ஒன்றாகிய போகியதையுடையது | 482,496 | எதுகை-ஒருதொடை | 379 | ஒரூஉ-நீங்கு 23, ஒருதொடை | 410 | எய்-முட்பன்றி | 176,234 | ஒல்கல்-நுடங்கல் ஒல்லாமை, பொருந்தாமை | 447 | எயில்-மதில் | 362 | ஒழியசை-அசைத்தன்மை ஒழிந்துநிற்கும் சொற்சீரடி | 458 | எயிறு-பல் | 14 | ஓ | | எரி-நெருப்பு | 134 | ஓத்து-இயல் 561, வேதம் | 670 | எருத்து-கழுத்து 23, தரவு | 453 | ஓதம்-வெள்ளம் | 445 | எருத்தடி-ஈற்றயலடி | 356 | ஓதை-ஒலி | 445 | எல்லா-ஏடி | | ஓதி-கூந்தல் | 40,42 | எல்லி-இரா | 499 | ஓரி-நரி | 628 | எலுவன்-தோழன் | 588 | ஓலைப்பாயிரம்-இது ஓலைப்பாசுரம் என்று இருத்தல்வேண்டும் சிலப்பதிகாரம் நோக்குக. | 504. | எவ்வம்-துன்பம் | 16 | ஓவம்-சித்திரம் | 122 | எவ்வி-ஒருவேள் | 65, 136 | ஓவினை-சித்திரத் தொழில் | 144 | எழா அல்-யாழ் 121, வல்லூறு | 648 | | | எள்ளல்-இகழ்ச்சி | 10 | | | | | க | | எறிதல்-கொல்லல் | 629 | | | எறும்பி-எறும்பு | 348 | கஃறு-நிறுத்தையுணர்த்தும் | | ஏ | | குறிப்புமொழி | 405 | | | கங்குல்-இரா | 474 | ஏகபாதம்-ஒற்றைக்கால். அஃது ஒற்றைக் காலுடைய உயிர்களை உணர்த்திவந்தது. | 4 | | | ஏடு-இதழ் | 251 | | | ஏதம்-இடையூறு 59, குற்றம் | 489 | கட்டி-ஒரு சேனைத்தலைவன் | 463 | ஏர்-அழகு | 525 | கட்டளை-வரையறை | | ஏர்தல்-எழுதல் | 280 | கட்டுரை-வாக்கியம் | 458 | ஏழைமை-அறியாமை; வெள்ளை அறிவு | 80 | கடகம்-கையணி | 350 | ஏழிற்கோ-எழில் என்னும் ஊர்க் கரசன் | 462 | கடகண்டு-ஒருநூல் | 572 | | | கடமை-காட்டுப்பசு | 632 | ஏறு-இடியேறு | 23 | கடறு-காடு, பாலைநிலம் | 293 | ஏனம்-பன்றி | 659 | கடப்பு-கடத்தல் | 467 | ஏனல்-தினை | 60 | கடாவுதல்-வினாதல் | 775 | ஐ | | கடிசூத்திரம்- அரைப்பட்டிகை என வழங்குவதுபோலும் | 41 | ஐம்பால்-கூந்தல் | 526 | | | ஐயை-துர்க்கை, காளி | 679 | கடிதல்-நீக்கல் 273, துரத்துதல் | 426 | ஒ | | | | ஒத்தாழிசை-கலிப்பாவின் | | கடு-கடுக்காய் | 3 | ஓர் உறுப்பு | 446 | கடுவன்-ஆண்குரங்கு | 258,659 | |
|