28 | அரும்பத முதலியவற்றின் அகராதி |
நே | | பரமஹம்சன்-எல்லாம் பிரமமெனவெண்ணி, பிரமத் தியானஞ் செய்பவன். இவன் ஏகண்டம், கந்தை, கௌபீனந் தரித்தல்வேண்டும் பிராமண | | | | சந்நியாசி காஷாயந் | | | | தரிக்கலாம். சமபுத்தி | | | | யிருத்தல் வேண்டும். | | | | பூணூல் களைய | | | | வேண்டும் | 662 | நேமி-சக்கரம் | 490 | பரம்-மேல் | 214 | நேரடி-அளவடி பத்தெழுத்து | | பரவைவழக்கு-உலகவழக்கு | | முதல் பதினான்கு எழுத்து | | பரிகலம்-பிச்சை ஏற்கும் | | வரையுமுள்ளவடி; நாற்சீரடி | 298 | பாத்திரம் | 491 | நேர்நிலை வஞ்சி-சமநிலை | | பரிசில்கடாநிலை-பரிசில் | | வஞ்சி இருசீரடியால் | | வேண்டல் | 665 | வருவது | 302 | | | நோ | | பரிசில்விடை-பரிசில் விடுத்தல் | 665 | நோக்கு-நோக்கிக்கொள்ளும் | | பரிதல்-வருந்தல் | 57 | பொருள்பெறச் செய்வது | 201 | பரிதி-சூரியன் | 492 | நோய்சேர்ந்த திறம்- நோதிறம், ஒருபண் | 54 | பரிபாடல் | 557 | நோன்றல்-பெறுத்தல் | 73 | பருவரல்-துன்பப்படல் | 59 | ப | | பலித்தல்-பயன்படல் | 512 | பகடு-எருமை | 150 | பலி-பிச்சை, தெய்வங்களுக்குப் | | பகழி-அம்பு | 205, 371, 403 | பலியிடுதல் | 492 | | பகல்செய்வான்-ஞாயிறு | | | | பகல்-நுகத்தின் நடுவாணி | 63 | பழங்கண்-துன்பம் | 59 | பகூதகன்-சந்நியாசியாகி | | பழனம்-வயல் | 162 | எழு வீட்டில் பிச்சை யெடுத்துண்ணல்வேண்டும். | | பறந்தலை-போர்க்களம் | 16 | தன் வீட்டில் பிச்சையெடுக்கலாகாது; தன் பூமியில் வசிக்க | | பறி-ஓலைப்பாய் | 630 | லாகாது. பற்றையொழித் | | பறை-சிறை | 17 | தல்வேண்டும். | 662 | பனிச்சை-ஐம்பாலிலொன்று | 455 | பசலை-பசப்பு | 59 | பனித்தல்-நடுங்கல் | 47 | பட்டாங்கு-உண்மை | 45 | பா | | படப்பை-தோட்டம் | 660 | | | படலம்-அதிகாரம் | 562 | பாக்கம்-நெய்தனிலத்தூர் | 421 | படாம்-வஸ்திரம் | 509 | | | பண்டரங்கம்-சிவனாடலி | | பா-பரந்துபட்டுச்செல்லும் | | னொன்று | 502 | ஓசை | 201 | பண்ணத்தி-ஒருவகைச் | | | | செய்யுள் | 571 | பாங்கு-பகுதி | | பண்ணை-விளையாட்டு | 158 | பாடாண்கைக்கிளை- பெண்பாற்கைக்கிளைபற்றி | | பாட்டங்கால்-தோட்டம் | 520 | ஒரு ஆண் மகனது வீரம் | | பதம்-செல்வி | 449 | அழகு முதலியவற்றைப் | | பதவு-புல்லு | 629 | புகழ்ந்துகூறல் | 554 | பதி-ஊர் | 455 | பாடினி-விறலி | 360 | பயிர்தல்-அழைத்தல் | 647 | பாணி-தாளம் | 243 | |
|