முகப்பு |
பூதங்கண்ணனார் |
140. குறிஞ்சி |
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த |
||
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம் |
||
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி, |
||
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப் |
||
5 |
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை |
|
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து, |
||
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி |
||
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து |
||
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம் |
||
10 |
அருந் துயர் அவலம் தீர்க்கும் |
|
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. | உரை | |
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்
|