முகப்பு |
மதுரைப் பெருமருதிளநாகனார் |
251. குறிஞ்சி |
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண், |
||
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக் |
||
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் |
||
நல் மலை நாடனை நயவா, யாம், அவன் |
||
5 |
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, |
|
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என் |
||
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய, |
||
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து, |
||
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்; |
||
10 |
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, |
|
நீடினை விளைமோ! வாழிய, தினையே! | உரை | |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்
|