முகப்பு |
அறியாமையின் அன்னை |
50. மருதம் |
அறியாமையின், அன்னை! அஞ்சி, |
||
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் |
||
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல, |
||
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை |
||
5 |
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், |
|
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என, |
||
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர், |
||
'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே- |
||
செறுநரும் விழையும் செம்மலோன் என, |
||
10 |
நறு நுதல் அரிவை! போற்றேன், |
|
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே. | உரை | |
தோழி பாணற்கு வாயில்மறுத்தது.-மருதம் பாடிய இளங்கடுங்கோ
|