முகப்பு |
எல்லை சென்றபின் |
385. நெய்தல் |
எல்லை சென்றபின், மலரும் கூம்பின; |
||
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு |
||
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி |
||
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப் |
||
5 |
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், |
|
பொழுதன்றுஆதலின், தமியை வருதி: | உரை | |
எழுது எழில் மழைக்க..............
|