எல்லை சென்றபின்

385. நெய்தல்
எல்லை சென்றபின், மலரும் கூம்பின;
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்
5
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால்,
பொழுதன்றுஆதலின், தமியை வருதி:

எழுது எழில் மழைக்க..............