முகப்பு |
என் ஆவதுகொல் |
296. பாலை |
என் ஆவதுகொல்? தோழி!-மன்னர் |
||
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த |
||
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப, |
||
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் |
||
5 |
ஏ கல் மீமிசை மேதக மலரும், |
|
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும், |
||
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் |
||
செல்ப என்ப, காதலர்: |
||
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே. | உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.- குதிரைத் தறியனார்
|