முகப்பு |
விளிவு இல் அரவமொடு |
257. குறிஞ்சி |
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ, |
||
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின், |
||
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு |
||
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்- |
||
5 |
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் |
|
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் |
||
நல் மலை நாட!-நயந்தனை அருளாய், |
||
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் |
||
கடு மா வழங்குதல் அறிந்தும், |
||
10 |
நடு நாள் வருதி; நோகோ யானே. | உரை |
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்
|