முகப்பு |
கண்டல் வேலிக்... தெண் கடல் |
363. நெய்தல் |
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் |
||
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என |
||
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம் |
||
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் |
||
5 |
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு |
|
வம்மோ-தோழி!-மலி நீர்ச் சேர்ப்ப- |
||
பைந் தழை சிதைய, கோதை வாட, |
||
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு |
||
சில விளங்கு எல் வளை ஞெகிழ, |
||
10 |
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. | உரை |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத
|