முகப்பு |
திருந்து கோல் |
136. குறிஞ்சி |
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும், |
||
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது, |
||
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, |
||
என்னை-வாழிய, பலவே!-பன்னிய |
||
5 |
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய |
|
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல, |
||
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து, |
||
தோள் பழி மறைக்கும் உதவிப் |
||
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே. | உரை | |
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்
|