முகப்பு |
நனி மிகப் பசந்து |
237. பாலை |
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், |
||
பனி மலி கண்ணும் பண்டு போலா; |
||
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் |
||
நீத்து நீடினர் என்னும் புலவி |
||
5 |
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?-மடந்தை!- |
|
உவக்காண் தோன்றுவ, ஓங்கி-வியப்புடை |
||
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் |
||
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, |
||
உலகம் உவப்ப, ஓது அரும் |
||
10 |
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! | உரை |
தோழி உரை மாறுபட்டது.-காரிக்கண்ணனார்
|