முகப்பு |
நீடு சினைப் புன்னை |
375. நெய்தல் |
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர, |
||
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் |
||
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப! |
||
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த |
||
5 |
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, |
|
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல் |
||
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை |
||
எறிவன போல வரூஉம் |
||
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
|