முகப்பு |
புலியின் முன்னங்கால்கள் சிறியவை |
36. குறிஞ்சி |
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, |
||
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, |
||
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் |
||
கல்லக வெற்பன் சொல்லின் தேறி, |
||
5 |
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, |
||
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, |
||
ஆனாக் கௌவைத்துஆக, |
||
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? |
உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்
|