முகப்பு |
அழிசி நச்சாத்தனார் |
271. மருதம் |
அருவி அன்ன பரு உறை சிதறி |
||
யர்றுநிறை பகரும் நாடனைத் தேறி, |
||
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது |
||
தவப் பல் நாள் தோள் மயங்கி, |
||
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே, |
உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார் |