| முகப்பு | 
| 
அழிசி நச்சாத்தனார் | 
| 271. மருதம் | 
| 
அருவி அன்ன பரு உறை சிதறி | ||
| 
யர்றுநிறை பகரும் நாடனைத் தேறி, | ||
| 
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது | ||
| 
தவப் பல் நாள் தோள் மயங்கி, | ||
| 
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே, | உரை | |
| 
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார் |