முகப்பு |
ஆரியஅரசன் யாழ்ப்பிரமதத்தன் |
184. நெய்தல் |
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; |
||
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே- |
||
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு, |
||
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்- |
||
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை |
||
நுண் வலைப் பரதவர் மட மகள் |
||
கண் வலைப் படூஉம் கானலானே. |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் |