முகப்பு |
இறையனார் |
2. குறிஞ்சி |
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! |
||
காமம் செப்பாது, கண்டது மொழிமோ: |
||
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், |
||
செறி எயிற்று, அரிவை கூந்தலின் |
||
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக |