முகப்பு |
காலெறி கடிகையார் |
267. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் |
||
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின் |
||
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன |
||
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் |
||
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய, |
||
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் |
||
உறல் முறை மரபின் கூற்றத்து |
||
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே. |
உரை | |
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார் |