முகப்பு |
குட்டுவன் கண்ணன் |
179. குறிஞ்சி |
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, |
||
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; |
||
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே; |
||
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த |
||
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் |
||
பேதை யானை சுவைத்த |
||
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே. |
உரை | |
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன் |