| முகப்பு | 
குடவாயிற் கீரனக்கன்  | 
79. பாலை  | 
கான யானை தோல் நயந்து உண்ட  | 
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை  | 
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்  | 
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்  | 
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்  | 
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு  | 
||
ஒல்லேம் என்ற தப்பற்குச்  | 
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே.  | 
 உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன்  |