முகப்பு |
கூவன் மைந்தன் |
224. பாலை |
கவலை யாத்த அவல நீள் இடைச் |
||
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா |
||
நோயினும் நோய் ஆகின்றே-கூவற் |
||
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட |
||
உயர்திணை ஊமன் போலத் |
||
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே. |
உரை | |
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன் |