முகப்பு |
மிளைக்கிழான் நல்வேட்டனார் |
341. நெய்தல் |
பல் வீ படரிய பசு நனை குரவம் |
||
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் |
||
சினை இனிது ஆகிய காலையும், காதலர் |
||
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக் |
||
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என, |
||
வலியா நெஞ்சம் வலிப்ப, |
||
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே. |
உரை | |
'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன் |