முகப்பு |
வெண்கொற்றன் |
86. குறிஞ்சி |
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண் |
||
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி, |
||
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து, |
||
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து, |
||
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் |
||
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - வெண்கொற்றன் |