முகப்பு |
வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் |
219. நெய்தல் |
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர் |
||
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே; |
||
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே; |
||
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே, |
||
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத் |
||
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு |
||
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே. |
உரை | |
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார். |