முகப்பு |
யாய் ஆகியளே விழவு |
10. மருதம் |
யாய் ஆகியளே விழவு முதலாட்டி; |
||
பயறு போல் இணர பைந் தாது படீஇயர் |
||
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் |
||
காஞ்சி ஊரன் கொடுமை |
||
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே. | உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர் |